உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வாட்ஸ் அப்பை தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அடிக்கடி குட் மார்னிங் என்ற மெசேஜை அனுப்பினால் வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தடை செய்யப்பட்ட எண்களை பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட நபர்களுடன் பேசுதல் அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புதல், போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் […]
