Categories
தேசிய செய்திகள்

உஷாரய்யா உஷாரு…! வாட்ஸ் அப் லிங்கால்….. ரூ.21 லட்சம் இழந்த ஆசிரியை….. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் மதனபள்ளி நகரில் ரெட்டப்பநாயுடு காலனியில் வசித்து வருபவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது. அதனுடன் லிங்க் ஒன்றும் இருந்துள்ளது. அந்த லிங்க்-கை ஆசிரியை திறந்து பார்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவரது மொபைல் போனை ஹேக் செய்திருந்த நபர், தொடர்ச்சியாக அவரது வங்கி கணக்கில் இருந்து பல முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். தொடக்கத்தில் ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.80 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு விரைவுபேருந்துகளில்…. இப்படி இருந்தால் வாட்ஸ் அப் பண்ணுங்க…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரம் பேருந்துகள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். நீண்ட தொலைவுக்கு மக்கள் செல்வதற்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றன. 400க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் அரசு பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் பயணம் செய்ய முன்வருவது […]

Categories
மாநில செய்திகள்

தரமற்ற குளிர்பான விற்பனை…. “இந்த எண்ணிற்கு புகார் கொடுங்க”…. உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை….!!!

தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்களை அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் தரமற்ற காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு […]

Categories
மாநில செய்திகள்

Hi ஒரு SMS போடுங்க…. ரகசியம் பாதுகாக்கப்படும்… கரூர் ஆட்சியர் அதிரடி…!!!

கரூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் உதவிகளுக்கு ‘89033 31098’ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே… இனி வாட்ஸ் அப் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூட வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். கொரோனா பாதிப்பு காரணமாக மனுக்களை நேரடியாக வழங்க முடியாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |