சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு தொடர்பாக கணவர் ஹேம்நாத்தின் வாட்ஸ்அப் உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. டிவி தொடரில் புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஹேம்நாத்தின் நண்பரான சையது ரோஹித் என்பவர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
