மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பணம் கேட்டு குடிபோதையில் பெற்ற தாயை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைதுசெய்தனர். கொலை செய்யப்பட்ட பாண்டியம்மா வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர். இவரது கணவர் இறந்த நிலையில் தன் மகன்களான மணிகண்டன், பிரகாஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இரண்டாவது மகன் பிரகாஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாய் பாண்டிஅம்மாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு […]
