மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் இணைந்து பயன்அடைந்து வருகின்றனர். மக்களிடையே இது ஒரு நம்பிக்கை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் எல்ஐசி அதிகாரிகள் அல்லது ஏஜெண்டுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மோசடி கும்பல் குறித்து எல்ஐசி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் […]
