சென்னை சவுகார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பொது வசூல் மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்ரியா, சென்னை மண்டல உதவி ஆணையர் பெ.க.கவெனிதா கோவில் செயல் அதிகாரி ராதாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் இணையவழி முறையில் […]
