Categories
தேசிய செய்திகள்

“ரூ‌. 13 லட்சம் வாடகை பாக்கி, ரூ.‌ 2.50 லட்சம் மின்சார பாக்கி”…. 3 வருடங்களாக ஓனருக்கு டிமிக்கி கொடுக்கும் எம்பி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் மல்லிகார்ஜுன் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 அடுக்குமாடி வீடுகளை கட்டி அதில் வசித்துவருகிறார். இவரின் ஒரு வீட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கோரண்டலா மாதவ் வாடகைக்கு வாங்கியுள்ளார். ஆனால் வாடகைக்கு வாங்கிய எம்.பி கடந்த 3 வருடங்களாக மின்சார கட்டணம் மற்றும் வாடகை கட்டணம் எதுவும் செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் மல்லிகார்ஜுன் ரெட்டி 10 […]

Categories

Tech |