பூந்தமல்லியில் வயதான மூதாட்டியை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாடகைக்கு குடியிருந்த நபர் சொந்தமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது சரோஜா என்ற மூதாட்டி. இவருக்கு 2 மகள்கள் . இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு தனக்கு வரும் பென்சன் தொகை மற்றும் வீட்டு வாடகை தொகையை வைத்து தனியே வாழ்ந்து வருகிறார். மூதாட்டி வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் […]
