பெங்களூர் உட்பட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் செயலி மூலமாக வாடகை கார்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஓலா, உபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்து இருக்கிறது. இந்த சூழலில் இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதனை அடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாடகை கார்களை மட்டுமே […]
