தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் தற்போது இரட்டை குழந்தை பெற்றதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது மத்திய அரசு இந்தியாவில் வாடகைத்தாய் முறையை கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. ஒருவேளை கணவன்-மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால் […]
