Categories
உலக செய்திகள்

ஓவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம்…. கனடா அரசு அதிரடி முடிவு….!!!!!!!

சிகரெட் மீதான எச்சரிக்கை வாசகத்தை பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளது. கனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகளை தடை ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட்  செய்தியாளர்களிடம் பேசும்போது, புகையிலைப் பொருட்களில்  தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கை விடுப்பது என்பது  அத்தியாவசிய தகவல்களை […]

Categories
தேசிய செய்திகள்

“பிரில்லியன்ட்”என எதை சொல்கிறார் ஆனந்த் மஹிந்திரா… வைரலாகும் பதிவு…!!!!!

மஹிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா. இவர்  சுட்டுரையில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பகிர்ந்து தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருவார். பொதுவாக பல வாகனங்களின் பின்பக்கத்தில் பல வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். அந்த வகையில் பெயர் முதல் பொன் மொழிகள் வரை அதில் அடங்கும். இதையெல்லாம் அனைவரும் பார்க்கமுடியும். மேலும் வழக்கமான ஒன்றும் கூட. ஆனால் ஆனந்த் மகேந்திரா தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்து இருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம்.   […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் தமிழன்…. ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம்…. நீங்களே பாருங்க….!!!!!

மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஆட்டோவில் வாசகம் ஒட்டப்பட்டது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சென்னையை சேர்ந்த ஒருவர் தனது ஆட்டோவில் “பட்ஜெட் சிறு குறு தொழில் முனைவோருக்கு ஏமாற்றம். கார்பெட் நிறுவனங்களுக்கு 12 சதவீதம் வரியில் இருந்து 7 சதவீதமாக சலுகை. சொந்த மக்களிடம் அதிக வரி வசூலித்ததாக பெருமைபடுவது. வரி வருவாய் அதிகம் இருக்கிறது. ஆனால் பொதுத்துறை மிக மிக குறைந்த விலையில் விற்கத் துடிப்பது ஏன்..? யார் நலனில் அக்கறை.. மக்களே சிந்திப்போம்” […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் திருட்டு… போலீஸும் திருடன புடிக்கல… திருடர்களுக்கு மக்கள் தங்கள் கதவில் எழுதி இருந்த வாசகம் தான் அல்டிமேட்”…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட வந்த திருடர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது கதவில் எழுதிவைத்த வாசகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் புண்டாக் என்ற பகுதியில் கடந்த 10 நாட்களாக சுமார் பல வீடுகளில் சிறிது திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. திருடர்கள் ஒரே வீட்டில் திருடாமல் ஒரு கும்பலாக இணைந்து ஒரு நாளில் பல வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 12 சனிக்கிழமை இரவு அந்த திருட்டு கும்பல் அப்பகுதியில் இருக்கும் காவல் […]

Categories
உலக செய்திகள்

துபாயில் இந்திய தேசியக் கொடி….ஸ்டே ஸ்ட்ராங்….விளம்பரப்பலகை…. இந்திய மக்களின் உறுதி….!!!

இந்தியாவின் கடுமையான சூழல் குறித்து துபாயில் இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கொரோனா  2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் வைரஸ் நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த கடுமையான சூழல் காரணமாக சர்வதேச நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியது. அந்த வகையில் தமிழக அரசும் ஆக்சிஜன் பற்றாக் குறையை சீராக்குவதற்கு ஆக வேண்டிய அளவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி தெரியாது போடா…. ”மகிழ்ச்சியளிக்கிறது” கனிமொழி எம்.பி, டுவீட்…!!

இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தி மொழிக்கு எதிரான சில வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை திரையுலகப் பிரபலங்கள் சிலர் அணிந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் Indian’ என அச்சிடப்பட்டுள்ள டி.சர்ட்டை அணிந்திருக்கிறார். அவள் அருகில் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ படத்தின் ஹீரோ, ” இந்தி தெரியாது […]

Categories

Tech |