ஒரு கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தை இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனர். குழந்தை பெற்றெடுக்கும் பலர் குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசுவது, காசுக்காக விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் பிறந்த குழந்தையை கார் வாங்குவதற்காக விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]
