Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு…. முன்னாள் முதல்வர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “பாஜக பின்னடைவில் உள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தாமதபடுத்துவதற்காக ரகசிய உத்தரவு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்து, தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் வாக்கு பதிவு எந்திரம்… சரிபார்ப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்த கட்டுப்பாடு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை இந்த வாக்குச்சாவடிகளில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் […]

Categories

Tech |