Categories
அரசியல் கரூர்

இப்டிலாமா ஓட்டு கேப்பீங்க?…. “1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் பூச்சிகள், 10 ஆயிரம் எலிகள்”…. ஷாக்கான வாக்காளர்கள்….!!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. மேலும் வேட்பாளர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜேஷ் கண்ணன் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது இன்று எலி பெட்டியில் எலியுடன் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் […]

Categories
அரசியல்

“இப்படி பண்ணா தா நம்மளால ஜெயிக்க முடியும்!”…. புதிய வியூகத்தை வகுத்த சி.வி.சண்முகம்… குஷியில் தொண்டர்கள்….!!!!

முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அதாவது அனந்தபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் வாக்கு சேகரிப்பு குறித்த நேர்காணல் நடந்துள்ளது. அந்த நேர்காணலின் போது “பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடிக்கு அருகே நடந்த சம்பவம்… கையும் களவுமாக பிடிபட்டவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அதிமுக கிளைச் செயலாளர் பெரியசாமி உட்பட நான்கு பேர் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் 4 பேரையும் அரும்பாவூர் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஊழலை ஒழிக்க பிறந்த ஊரிலிருந்து தொடங்குகிறேன்”… வேடமணிந்து வாக்கு சேகரித்த… சின்னத்திரை நடிகர்..!!

சின்னத்திரை நடிகர் முனிஸ்ராஜ் வேடமணிந்து பழனியில் வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பழனி அடிவார பகுதியில் கடந்த 1-ம் தேதி சுயேச்சையாக போட்டியிடும் சின்னத்திரை நடிகர் முனிராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் தனக்கு வாக்களிக்கும்படி வேடமணிந்து வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள், பெண்கள் அவருடன் நின்று செல்ஃபி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தொகுதி மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன்”… மயிலாடுதுறை தொகுதியில்… காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி..!!

காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் மயிலாடுதுறை பகுதி மேன்மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர், சித்தர்காடு, மல்லியம், மறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பேசுகையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குப்பைகள் அள்ள டிராக்டர்கள், சாய் விளையாட்டு அரங்கம் என இன்னும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்… எங்களுக்கு ஆதரவு தாருங்கள்… அ.தி.மு.க. வேட்பாளர் பரபரப்பு பிரசாரம்..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழக அரசு செய்த சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் முதியோர் உதவித்தொகை உயர்வு, விலையில்லா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ஆட்டோ […]

Categories
மாநில செய்திகள்

தாராபுரத்தில் பாஜக சார்பாக…எல். முருகன் வாக்குசேகரிப்பு…!!

தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து எல் முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் இன்று தாராபுரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவை அனைத்தையும் நிறைவேற்றுவேன்… காரைக்குடி தொகுதியில்… அ.ம.மு.க. வேட்பாளர் தீவிர பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியான காரைக்குடி நகர சாக்கோட்டை ஒன்றியம், கண்ணங்குடி, தேவகோட்டைநகர், ஒன்றிய பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி பாண்டி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சியினரும், மாற்றுக் கட்சியினரும் பொதுமக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் தேர்போகி பாண்டி பேசியதாவது, தொகுதியில் குடிநீர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புத் தளத்திற்குள் பரபரப்பாக நுழைந்த அதிமுக அமைச்சர்…. என்ன செய்தார் தெரியுமா…?

படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அதிமுக அமைச்சர் வாக்கு சேகரித்து உள்ளார். கடந்தாண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் “திரௌபதி”. இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை “ருத்ர தாண்டவம்” என்ற பெயரில் மோகன் ஜி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக ரிச்சர்டு ரிஷியும் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டிற்கே சென்று டீ போட்டு தந்து வாக்கு சேகரித்த குஷ்பு…. வைரலாகும் புகைப்படம்…!!!

ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த குஷ்பு ஒரு வீட்டிற்குள் சென்று டீ போட்டு அனைவருக்கும் தந்து வாக்கு சேகரித்தார்.     தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் தந்தை அனுமதி… களத்தில் குதித்த மகன்…!!

மருத்துவமனையில் அமமுக வேட்பாளர் காமராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் செய்த தவறை குறை கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து இடையில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

காட்டுமன்னார்கோவிலில் சீமான் வாக்கு சேகரிப்பு…!!

நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் சீமான் காட்டுமன்னார்கோவிலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர் நிவேதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குறைகளை கேட்க வரல…! சரி செய்ய வந்து இருக்கேன்… என்னால மட்டுமே முடியும் – கெத்து காட்டிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவெற்றியூர் தொகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று சீமான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த சீமான் கூறியதாவது, ” இங்குதான் மக்களுக்கு அதிக பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் நான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் […]

Categories

Tech |