Categories
அரசியல்

வாக்கு எண்ணும் மையங்களில்…. இவர்களை அனுமதிக்க கூடாது…. அதிமுக வலியுறுத்தல்…!!!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் திமுக நிர்வாகிகள் உட்பட வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது. வாக்கு சாவடி மையங்களுக்குள்ளாக அந்த மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அல்லது பக்கத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட தற்போது பதவியில் இருக்க கூடிய நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களோ, உள்ளாட்சி பிரதிநிதிகளும் கூட்டுறவு அமைப்பில் இருக்கக்கூடிய பிரதிநிதிகளோ வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளாக அனுமதிக்கபடக்கூடாது. கட்டாயமாக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பாக நின்ற கண்டெய்னர் லாரி…! பதறி போன அரசியல் கட்சிகள்…. திக் திக் ஆன கடலூர் …!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு கண்டெய்னர் லாரி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் திட்டக்குடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரத்தை அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு , பொள்ளாச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வாக்கு எண்ணும் மையம் முன்பு நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. பிரமுகர்கள் தகராறு…!!!

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுக பிரமுகர் 2 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திர பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு… நேரில் ஆய்வு செய்த கலெக்டர்… பலத்த கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்..!!

சேலம் மாவடத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை என்ன தலைவாசலிளிருகும் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு […]

Categories

Tech |