Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து பிப்ரவரி 22 (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் அந்தந்த  வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாக பரபரப்பு புகார் […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களுக்கு…. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் – சத்யபிரதா சாஹு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இருப்பினும் மே-2 முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மே இரண்டாம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி வந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்கு… இதை கட்டாயம் கொண்டு வரணும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவோர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் சுகாதாரத் துறையினர் மற்றும் குடும்ப […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் பக்காவா இருக்கு..! எந்த பயமும் இல்ல… காவல்துறையினர் தகவல்..!!

திண்டுக்கல்லில் காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 123 காவல்துறையினர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் 44 கேமராக்கள் வெளிப்புற பகுதியிலும், 80 கேமராக்கள் உள்பகுதியிலும் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே-2 எல்லாரும் தயாரா இருங்க..! ஆலோசனை கூட்டத்தில்… தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நிலக்கோட்டை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வருகின்ற இரண்டாம் தேதி காலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் கொண்டு செல்லப்படும். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீங்க தானா”… வாக்கு எண்ணும் மையத்தில்….. நள்ளிரவில் புகுந்த வேனால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவில் வேன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவில் காவல் துறையினர் வேன் வந்ததால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எல்லாம் பாதுகாப்பாக உள்ளதா..? வாக்கு எண்ணும் மையத்தில்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஏ.வி.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் நாயர் இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு… நேரில் ஆய்வு செய்த கலெக்டர்… பலத்த கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்…!!

சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான  ஓட்டுக்களை எண்ண சங்ககிரியிலுள்ள விவேகானந்தா கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக  பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் விழிப்போடு கண்காணிங்க..! வாக்கு எண்ணும் மையத்தில்… டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு..!!

திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வாக்கு எண்ணும் மையத்தை திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரிக்கின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் மோப்பநாய் மூலம் வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்… மாவட்ட ஆட்சியர் தலைமையில்… பாதுகாப்பு அறையில் “சீல்”..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை தனி என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட 2,091 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே 2-ஆம் தேதி வரை இப்படி தான்..! வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும்… 24 மணிநேர பாதுகாப்பு பணி..!!

திண்டுக்கல் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 2,673 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 77 சதவீதம் பேர் மாவட்டம் முழுவதும் வாக்களித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில்… துணை ராணுவ வீரர்களுடன்… 3 அடுக்கு பாதுகாப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் துணை ராணுவ வீரர்கள் உள்பட 226 பேர் வாக்கு எண்ணும் மையத்தில் நியமிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 2,673 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 77 சதவீதம் பேர் மாவட்டம் முழுவதும் வாக்களித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் தான் முடியனும்… எல்லாம் தயாரா வச்சிருக்காங்க… பாதுகாப்பு பணி தீவிரம்..!!

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும், வேப்பூர் அனைத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் என்னும் பகுதியில் 328 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வேப்பூர் மகளிர் கல்லூரியிலும், பெரம்பலூர் அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் 4 நாட்களே உள்ளது… தீவிரப்படுத்தப்பட்ட முன்னேற்பாடு பணிகள்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது பல்வேறு கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான் வைக்கப்பட உள்ளதா..? பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமி நேரில் சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… எந்த அசம்பாவிதமும் நடந்துற கூடாது… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு..!!

சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி என 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. காரைக்குடி தொகுதியில் 443 பூத்கள் உள்ளது. இங்கு 1640 மின்னணு வாக்குப்பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்கள்… வாக்கு எந்திரங்கள்… நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் வாக்கு எண்ணும் மையமான இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியை ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கீழ்வேளூர், மயிலாடுதுறை, நாகை, வேதாரண்யம், பூம்புகார், சீர்காழி என 6 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றது. நாகையில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் கீழவேளூர், நாகை, வேதாரண்யம், ஆகிய தொகுதிகளில் பதிவாகும் […]

Categories

Tech |