Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இடதுசாரி கட்சி… சொல்லி அடிக்கும் பினராய் விஜயன்…!!

கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 46 தொகுதிகளிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் பின்னடைவு…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் கொளத்தூரில் திமுக […]

Categories
மாநில செய்திகள்

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை…. திமுக 16 இடங்களில் முன்னிலை…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் திமுக 16, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக உள்ளது. சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன் பிறகு காலை 8.30 பணிக்கு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களிலும்… இன்று 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை..!!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணபடுகின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் அரை மணி நேரத்தில்…. தொடங்கப்படும் வாக்கு எண்ணிக்கை…. 5 மாநிலங்களிலும் திக் திக் திக்…!!

புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது. இதில் அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளிலும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை…. கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலை 8 மணி முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

“தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும்”…. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் . கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலர்களுக்கு பதிலாக மாற்று அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாளை தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. புதிதாக 6 […]

Categories
தேசிய செய்திகள்

நாளை வாக்கு எண்ணிக்கை…. தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தலுக்கு முன்னதாக வும் தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஐந்து ஆண்டுகால […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் தடை – தடாலடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் வெற்றிக்குப் பின் பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் கூறிய விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

மே-2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை மே இரண்டாம் தேதி என்ன தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாக்கு எண்ணும் பணியை நிறுத்த கோரிய […]

Categories
மாநில செய்திகள்

மே-2 முழு ஊரடங்கு: இவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு இல்லை – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு?…. தேர்தல் அதிகாரி விளக்கம்….!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை. திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மே 1, 2-ஆம் தேதி முழு ஊரடங்கு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை நேரம் திடீர் மாற்றம்…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே இரண்டாம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மே 2ஆம் தேதி கண்டிப்பாக….. தேர்தல் அதிகாரி உறுதி….. எகிறும் எதிர்பார்ப்புகள் …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குஎண்ணிக்கை மே இரண்டாம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதை அடுத்து மே 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு காணொளி காட்சி […]

Categories
மாநில செய்திகள்

திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்… தேர்தல் அதிகாரி திட்டவட்டம்..!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்தனர். இதைத்தொடர்ந்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து மே இரண்டாம் தேதி காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் முதலில் எண்ண படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: தேர்தல் முடிவுகள் தாமதமாகும் – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பின்னர் வாக்குபதிவு முடிந்ததையடுத்து வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது .இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் அதிகமாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும். எனவே அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 2 காலை 8.30 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி காலை 8.30மணிக்கு தபால் வாக்குகள் முதலில் என்ன பொருள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சிறிய தொகுதிகளில் 14 மேஜைகள், பெரிய தொகுதிகளில் 30 மேசைகள் வரை கொண்டு வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ”பீகார் சட்டசபை” தேர்தல் ரிசல்ட்… நாடு முழுவதும் எகிறியுள்ள எதிர்பார்ப்பு …!!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 28 நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் மொத்தம் 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 வாக்குகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு …!!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 28 நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் மொத்தம் 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 வாக்குகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories

Tech |