Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேனாவை பறித்த காவல்துறையினர்கள்…. தாமதமான வாக்கு எண்ணிக்கை…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் குறிப்பெடுக்க பேனா இல்லாத காரணத்தினால் வாக்குகளை எண்ணுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. தேனியில் 4 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளது. இத்தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்களை தேனியிலிருக்கும் கொடுவிலார்பட்டியில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் வைத்து, அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தபால் வாக்குகளை 8 மணியளவில் எண்ணுவதாகவும், எந்திரங்களில் பதிவான வாக்குகளை 8.30 மணியளவில் எண்ணுவதாக இருந்தது. ஆனால் பெரியகுளம் தொகுதியில் வேட்பாளர்களினுடைய முகவர்களிடம் குறிப்பெடுப்பதற்கு பேனா இல்லாததால் அங்கு வாக்கு எண்ணிக்கை […]

Categories

Tech |