Categories
மாநில செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு….. தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா?…. மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை…!!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 61% வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 43.59% ஓட்டுகளே  பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தல் அடையாள மண்டலத்துக்கு உட்பட்ட ஓடைகுப்பம் பகுதியில் உள்ள  வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தேர்தல் மாவட்ட அதிகாரி சுகன் தீப் சிங் […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு இயந்திரம் உடைப்பு…. திமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குபதிவு…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வந்தனர். அதேபோல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். நேற்று காலை 7 மணி அளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட தேர்தல் […]

Categories

Tech |