வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கல்லூர், ஓமக்குழி, செட்டியார் மட்டம், கவட்டை, கீழ்ஆடுபட்டு மற்றும் மேல்ஆடுபட்டு பகுதிகளில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கோத்தகிரியில் இருந்து மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஜக்கனாரை பகுதியில் மழையின் காரணமாக சாலை பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு […]
