தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தேர்தல் அலுவலர்கள் தொகுதிகள் வாரியாக வீடுகளுக்கு நேரடியாக பூத் சிலிப்புகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காரைக்குடி தொகுதிக்கு […]
