Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தபால் வாக்கு நிறைவு…. மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடக்கம்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சற்றுமுன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் வாக்குகளை தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான வாக்குகளை […]

Categories
மாநில செய்திகள்

பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு… நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்…!!!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது…. தேர்தல் அதிகாரி உறுதி…!!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… வெற்றி யாருக்கு?… விறுவிறுப்பான வாக்குப்பதிவு…!!!

சென்னையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து கொண்டிருக்கிறது. அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்காக டிஆர் அணி மற்றும் தேனாண்டாள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக கடத்தல்…!!

கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலைகள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கல்நகர் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் அதிகாரிகள் ரகசியமாக கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடை தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்  நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் சரிபார்க்கும் பணிகள் […]

Categories

Tech |