Categories
மாநில செய்திகள்

இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க… வாக்குச்சாவடி அலுவலர் மீது புகார்… இடமாற்றம்…!!!

திருமங்கலம் தொகுதி வாக்குச் சாவடியில் உள்ள அலுவலர் மீது புகார் எழுந்ததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories

Tech |