Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் ஓட்டு போட்டுருங்க..! ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் வாக்காளர்கள் எந்த வித அச்சமும் இன்றி 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்”… இளைஞர் இயக்கம் சார்பில்… வாக்காளர் விழிப்புணர்வு கையொப்பம்..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூரில் இளைஞர்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூரில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் இயக்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் இயக்கத்தின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலையொட்டி… மாதிரி வாக்குப்பதிவு எந்திரம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் அருகே மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிப்பதன் அவசியம்… ரங்கோலி கோல விழிப்புணர்வு… பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்..!!

திண்டுக்கல்லில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அச்சுதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த கோலப்போட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்தக் கோல போட்டியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் அழைப்பிதழ் வழங்கி… யூத் ரெட் கிராஸ் … வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

சிவகங்கை காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கல்லூரியில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி யூத் ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. காரைக்குடி அருகே அழகப்பா அரசு கலைக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு தேர்தல் அழைப்பிதழ்களை கல்லூரி முதல்வர் துரை வழங்கினார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுய உதவி குழு… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

பெரம்பலூரில் மகளிர் சுய உதவி குழுவினர் 100% வாக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகிலிருந்து புறப்பட்டது. ஊர்வலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீ வெங்கட பிரியா, துணை மாவட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனது வாக்கு எனது அடையாளம்”… மகளிர் தினத்தை முன்னிட்டு… தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

சிவகங்கை சிங்கம்புணரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்லூரி முதல்வர் மார்கரெட் பாஸ்டின் மற்றும் கல்லூரி செயலர் சூசை மேரி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றனர். இந்த கல்லூரியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டிகள், கோலப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி… கட்டுரை ஓவிய போட்டி விழிப்புணர்வு… பொதுமக்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை காரைக்குடியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஓவிய, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 70-ற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் ஐந்து பரிசுகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஊர்வலம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்காளர்கள் சந்தேகம் தீர்க்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்… கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு..!!

பெரம்பலூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கியுள்ளார். வரகூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, தேர்தல் துணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்… காரைக்குடியில் சிலம்பாட்ட விழிப்புணர்வு..!!

சிவகங்கை காரைக்குடியில் 100% வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 100% வாக்களிப்பது குறித்து சிலம்பாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலம்பாட்ட விழிப்புணர்வு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கழனிவாசல் சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… மண்பாண்ட தொழிலாளர்கள் விழிப்புணர்வு… மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!!

மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று மண்பாண்ட பொருள்களை வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மேற்பார்வையிட்டார். வாக்காளர் தகவல் மையத்தினனை மானாமதுரையில் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். அனைவரும் அச்சமின்றி வாக்களிப்போம் என்று பேரூராட்சி முன்பு வைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டாலில் மணி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் வாக்காளர் கையெழுத்து விழிப்புணர்வு இயக்கம்… மாவட்ட வருவாய் ஆய்வாளர் தலைமை..!!

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தொடங்கி வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சௌந்தர்ராஜன், உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் பிரான்சுவா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் “வாக்கு என் உரிமை, […]

Categories

Tech |