Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் நீக்கம்?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதே சமயம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. வாக்காளர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா…?” இதோ சிறப்பு முகாம்…..!!!!!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது சென்ற மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்பணியை விரைந்து முடித்திட நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மங்கையங்களிலும் நடைபெற இருக்கின்றது. அந்த இரு தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் அடையாள அட்டையுடன் […]

Categories

Tech |