இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதே சமயம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. வாக்காளர் […]
