Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49லட்சம் வாக்காளர்கள்…!!

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். 80 வயதுக்கு மேல் 1.80 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

எரிவாயு கட்டணங்களை அரசு ஏற்குமா?… அது மாயை.. நடக்காது… எச்சரிக்கும் டோரி எம்.பி…!!!

பிரிட்டன் நாட்டின் டோரி எம்பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன் மக்களிடம், அரசு எரிவாயுவிற்கான கட்டணத்தை கொடுக்கும் என்று கூறுவது மாயை, அது நடக்காது என்று கூறியிருக்கிறார். பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் சராசரி குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கான கட்டணம்,  £1,971 முதல் £3,549-ஆக அதிகரிக்கும் எனவும் எரிசக்திக்கான விலை வரம்பானது அக்டோபர் மாதத்திற்குள் 8% வரை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு உயர்ந்து கொண்டிருக்கும் கட்டணத்திற்கான நெருக்கடிக்கு இடையே கூடுதலாக குளிர்கால […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!!

வாக்காளர் பட்டியல் திருத்த்ப் பணிகள் வரும் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்தார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 9ல் தொடங்கி டிசம்பர் 8ல் நிறைவடையும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்பின் வாக்காளர் பட்டியலின்போது பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டும் மழையில்…… குடை பிடித்துக்கொண்டு வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் குடைபிடித்தபடி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 11 வித ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் வச்சுருந்தாங்களா..? அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மர்மநபர்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியண்ணன் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சில மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த கவர்களை அதிகாரிகளை கண்டதும் வீசிவிட்டு தப்பி ஓடினர். அந்த கவர்களை அதிகாரிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீர்ன்னு இப்படி ஆயிடுச்சு..! சாலை மறியலில் ஈடுபட்ட வாக்காளர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக ஏற்பட்ட காலதாமத்தால் வாக்காளர்கள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேத்தள முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலுக்குவார்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்கள் வாக்களிப்பதில் தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு பாஜக டோக்கன் வினியோகம்… பரபரப்பு புகார்…!!!

வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் டோக்கன் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா என தெரிந்து கொள்ள…விவிபாட் இயந்திரம்…!!!

நீங்கள் சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா என தெரிந்துகொள்ள விவிபாட் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

11 அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. இந்நிலையில் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் […]

Categories
மாநில செய்திகள்

இன்று யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம்… சம்பளம் உண்டு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வாக்களிக்க ஏதுவாக இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் முன்… நுழைந்த பின்… என்ன செய்ய வேண்டும்?…!!?

தமிழகத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி… பரபரப்பு புகார்…!!!

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் வழங்குவதில் குளறுபடி என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா?… எப்படி தெரிந்து கொள்வது…!!!

நீங்கள் சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா என தெரிந்துகொள்ள விவிபாட் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மக்களே… பூத் ஸ்லீப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பூத் ஸ்லீப் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்…! நாட்டுப்புற பாடல்கள் பாடி… பெரம்பலூரில் விழிப்புணர்வு பிரச்சாரம்..!!

பெரம்பலூரில் நாட்டுப்புற பாடல் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் கொரானா அச்சுறுத்தலால் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும், 100% வாக்களிப்பது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் நாட்டுப்புற பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நாட்டுப்புற பாடல்களை பாடி […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் நீங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பதிவுதான் இது இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் தற்போது கொரோனா பெரும் தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் வீசி வரு நிலையில் வரும் ஆறாம் தேதி நீங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பதிவுதான் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தனித்தனியே வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு ரூ.1,000 கொடுக்கும் அதிமுகவினர்… மதுரையில் தீயாக பரவும் வீடியோ…!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அதிமுகவினர் வினியோகம் செய்ததை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு வலையங்குளம், ஆலம்பட்டி பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆயிரம் ரூபாய் வினியோகம் செய்யப்பட்டது. அதிமுகவுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய காட்சிகள் வெளியாகி பிற கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள்…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரம்..!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில் தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3.09 […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

ஆதார் அட்டை இருந்தால் உடனே ரூ.500…. போடு தகிட தகிட…!!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஆதார் அட்டை ஆதாரத்துடன் வரும் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் வினியோகம் செய்யும் வீடியோ வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
மாநில செய்திகள்

“திருமண அழைப்பிதழ் போன்ற விளம்பரம்”… வாக்காளர்களை கவர கும்பகோணத்தில் புதிய முயற்சி..!!

கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக திருமண அழைப்பிதழ் போன்ற வித்தியாசமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும். வாக்களிக்கும் வைபோகம் என்ற தலைப்பில் திருமண அழைப்பிதழ் போல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்கு அளிக்கலாம்… இந்திய தேர்தல் ஆணையம்…!!!

நாட்டில் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்களிக்கும் முறையை உருவாக்க இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனால் தேர்தல் எப்போது நடக்கும் என்ற தேதி தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதற்கு மத்தியில் நாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்காளர்கள் வாக்கு அளிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் 40 லட்சத்துக்கு மேல் வாக்காளர்கள்…!!!

சென்னையில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் அமெரிக்க தேர்தல்… வாக்காளர்களை அச்சுறுத்தும் மின்னஞ்சல்… யார் காரணம்?… கண்டறிந்த அமெரிக்கா…!!!

அமெரிக்க வாக்காளர்களை அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை ஈரான் தான் அனுப்பியுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வாக்காளர்களை அச்சுறுத்தக் கூடிய வகையில் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் கூறுகையில், ” ஒரு தீவிரமான வலதுசாரி […]

Categories

Tech |