இந்தியாவில் கொரோனா காரணமாக ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் போன்றவை சிரமம் ஏற்படுவதாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த காலம் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழுக்கு இது […]
