Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒரு இடம் கூட விட்டு வைக்கல…. சிக்கிய பல நாள் திருடன்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை மாநகர தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் 11 – ஆம் தேதியன்று அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாநகர போலீஸ் கமிஷனரான வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை கீழபஞ்ச […]

Categories

Tech |