Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒண்ணா, ரெண்டா மொத்தமா இவ்ளோ …. சோதனையில் தூக்கிய பறக்கும் படை அதிகாரிகள்…. நெல்லையில் வாகன தணிக்கை மும்முரம்….!!

நெல்லையில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 70 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகரில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவா..! எங்கடா வச்சிருந்திங்க…. வாகன சோதனையில் பிடிபட்ட லட்சங்கள்…. காஞ்சியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 4,20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம்6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் ஆங்காங்கே பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில் […]

Categories

Tech |