Categories
மாநில செய்திகள்

“மிகக் கடுமையான வாகன அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்”…? மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி வலியுறுத்தல்…!!!!!!

வாகன சட்டத்திருத்தம் மூலமாக மிக கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது அதனால் அபராத கட்டண உயர்வை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் […]

Categories

Tech |