Categories
உலக செய்திகள்

வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த கரடி…. இணையத்தளத்தில் வீடியோ வைரல்…!!!

ஒரு கரடி வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய பாதையில் கரடிக்கூட்டம் நின்றிருக்கிறது. அப்போது, அதிலிருந்து ஒரு கரடி, வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓட்டுனரின் அருகில் வந்து கையை அசைத்தது. அதன்பிறகு ஹைபை கொடுத்துள்ளது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட உடன் பல மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. https://www.instagram.com/reel/Ce0q1bJI2-v/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் கரடிகள் கூட்டம் சாலையை கடக்க தயாராகிறது. எனவே, வாகனத்தில் சென்றவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

பள்ளி வாகன ஓட்டுநர்…. நேரில் கண்ட குழந்தைகள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

பள்ளி வாகன ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநரான  72 வயது  Richard Lenhart என்பவர் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து  Richardயை கத்தியால் குத்தியுள்ளான். மேலும் இச்சம்பவத்தின் போது பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அதனால் பேருந்தானது நிலை தடுமாறி தடுப்பு வேலியில் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே டெஸ்ட் இல்லாம உடனே ஓட்டுனர் உரிமம் கிடைக்கும்… புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால் வாகன ஓட்டுனர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும். இந்தியாவில் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான வரைவு அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுனர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் வரைவு நிலையில் தான் இருக்கின்றது. இது ஓட்டுனர் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு … ரூ.5,000 நிவாரண வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ….!!

புதுச்சேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே […]

Categories

Tech |