திருப்பத்தூர் நகரில் இருசக்கர வாகன போட்டியிடம் வசூலில் ஈடுபட்ட காவலர் ஒருவர் அவரிடம் அடாவடியாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
