இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்கள் நடக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் சாலை விதிமுறைகள் தான். அதனால் நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை குறைக்கும் விதமாக அபராதத்தை அதிகரிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஹெல்மெட் அணியாமல் […]
