சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன […]
