திருவண்ணாமலையில் போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவர் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வந்துள்ளார். மேலும் நீ பாஸ் மற்றும் கார் வாடகை என ஒவ்வொருவரிடமும் தலா 4,500 ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களும் பணத்தை தந்து அவரது காரில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை பெரியார் […]
