Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதான் ஆகுது…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள், எம்சாண்ட் போன்ற கனிமவளங்கள் தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அவ்வாறு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையே விட கூடுதலாக ஏற்றி செல்வதனால் தினசரி வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அழகியமண்டபம் அருகில் கல்லுவிளையில் அதிக எடையுடன் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனம் மோதி விபத்து…. அய்யோ பாவம் இப்படி ஆயிட்டு…. வனத்துறையினரின் செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சுக்கிலநத்தம்-மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகில் காயமடைந்த நிலையில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளர் அபீஸ் செல்வகுமார், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி சுக்கிலநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க…. அடுத்து இப்படிதா பண்ணனும்…. உதவி போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கை….!!

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்படி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறக்காம இதை கொண்டு போங்க…. தீவிர வாகன சோதனை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள கிரீன்சர்க்கிள், காமராஜர் சிலை சந்திப்பு, ஆற்காடு சாலை, அண்ணாசாலை மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்ற வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று புதுப்பித்தல், வாகன சான்று இருக்கிறதா என்றும் ஹெல்மெட் அணிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சரியாக இயங்காத பேரிகார்டுகள்…. ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள்…. அதிகாரியின் தகவல்….!!

பேரிகார்டுகள் சரியாக இயங்காததால் வாகன ஓட்டிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியை சீக்கிரமாக கடந்து செல்வதற்கு கடந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. எனவே ஊரடங்கு காலங்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்லாததால் கடந்த 9 மாதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஆனி மாதம் நிறைவு பெறுவதால் பல்வேறு கிராமங்களில் சுப விசேஷங்களுக்கு செல்வதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது என்ன இப்படி இருக்கு…. ஊர்ந்து சென்ற வாகன ஓட்டிகள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் வாகனங்கள் அதிக அளவு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சாரதி மாளிகையில் இருந்து ஆரணி ரோடு திரும்பும் வரையிலும் மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளனர். இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொட்டி தீர்த்த மழை…. தேங்கி கிடந்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கி இருப்பதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் நீதிமன்றத்திற்கும் ஆவின் பால் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட 4-வது தெருவில் பள்ளமாக இருக்கின்றது. இந்தத் தெருவின் இருபக்கத்திலும் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையோரம் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3-வது நாளாக…. வெளுத்து வாங்கிய மழை…. மெதுவாக சென்ற வாகனங்கள்….!!

திண்டுக்கல்லில் 3-வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழையால் வாகனங்கள் மெதுவாக சென்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு திண்டுக்கல்லில் 1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனையடுத்து மறுநாள் மாலையிலும் மாவட்டம் முழுவதிலும் பரவலான மழையும், சில இடங்களில் சாரலும் பெய்தது. இந்நிலையில் 3-வது நாள் அன்றும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஐடியா நல்லா இருக்கே… “நம்ம போக வேணாம்… ஒரு போன் பண்ணா போதும்… சலூன் கடை வீட்டுக்கே வரும்”…!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாகனம் ஒன்றை வைத்து அவரவர் வீடுகளுக்கு சென்று முடி திருத்தம் செய்யும் சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான ஷிவப்பா ஹேர்கட் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஒரு போன் கால் செய்தால் போதும் அவர் தனது சலூன் கடையை வீட்டிற்கு கூட்டி வந்து விரும்பிய சேவைகளை செய்து வருகிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. முதலில் சலூன் கடை வைத்திருந்த ஷிவப்பா கொரோனா காரணமாக தொழில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்த வாகனங்கள்…. திடீரென இப்படி ஆயிட்டு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கின்போது சுற்றி திரிந்தவர்களின் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டதை காவல்துறையினர் தினசரி 10 வாகனங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காவல் […]

Categories
உலக செய்திகள்

நேக்காக BMW காரை அபேஸ் செய்த நபர்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு.. விழி பிதுங்கி நிற்கும் விற்பனையாளர்..!!

கனடாவில் சுமார் 1,40,000 டாலர்கள் மதிப்பு கொண்ட BMW காரை தவணையில் வாங்கிய நபர் தலைமறைவானதால் விற்பனையாளர் விழிபிதுங்கி நிற்கிறார். கனடாவில் இருக்கும் ஒன்ராரியோ பகுதியில் 26 வயதுடைய Dong Li என்ற நபர் 15,000 டாலர்கள் முன்பணமாக கொடுத்து 1,40,000 டாலர்கள் மதிப்புடைய BMW காரை வாகன விற்பனையாளரிடம் தவணை முறையில் வாங்கியிருக்கிறார். அதன்பின்பு அவர் முதல் மாத தவணையை செலுத்தவில்லை. இதனால் விற்பனையாளர், அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் அவர் தவறான விவரங்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்கவே முடியாது…. நடைபெறும் தீவிர சோதனை…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து நடத்திவந்த 12 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. சுற்றித்திரிந்தவர்கள் மீது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை ரோட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அத்தியாவசியத் தேவையின்றியும், முக கவசம் அணியாமலும் சிலர் இரு சக்கர வாகனங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். இவ்வாறு சுற்றிக் கொண்டிருந்தவர்கள் 6 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்து அவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதேபோன்று சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடனே புறப்படுங்கள்…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. இதை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்….!!

கன்னியாகுமரியில் ஊரடங்கின்போது காவல்துறையினரால் பறிமுதல் செய்த வாகனங்களை உரிமையாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் வாகன […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

யாரும் வெளியில் போகாதீங்க…. 500 வாகனங்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்தவர்களின் 500- வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல்  செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 60 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி திறந்து வைத்திருந்த கடை உரிமையாளர் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று கொள்ளிடம், ஆனைக்காரன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 5 மணிநேரம் பெய்த கனமழை…. சாக்கடையுடன் கலந்து ஓடியது….. வாகன ஓட்டிகள் அவதி….!!

கன்னியாகுமரியில் கனமழை கொட்டியதால் வண்டிகள் செல்ல முடியாத அளவிற்கு ரோட்டில் வெள்ளம் காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மழை பெய்துள்ளது. இதேபோன்று  மேலும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து மார்த்தாண்டம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்குறதே இல்ல..! வாகன சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி 4 ரோடு சந்திப்பில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினர். மேலும் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முழு ஊரடங்கு… வெளியான புதிய பரபரப்பு அறிவிப்பு..!!

முழு ஊரடங்கு போது வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை… சகதியில் சிக்கிய வாகனம்… போராடி மீட்ட சுற்றுலாபயணிகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக சுற்றுலா வாகனம் சகதியில் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணிகள் பைன் மரக்காடுகள் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடமே மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ளது. அதில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக பல மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சகதியில் சிக்கிய சுற்றுலா வாகனம் நீண்ட நேரம் […]

Categories
உலக செய்திகள்

டிரைவர் இல்லாமல் இயங்கும் தீயணைப்பு வாகனம்… புதிய அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

 துபாயில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் கஷ்டம் சோ என்ற தலைப்பில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. அந்த கண்காட்சியை தீயணைப்பு துறையின் பொது இயக்குநர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகமான மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனர். அப்போது அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீட்டுல இருக்குற காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்”…? இதுலயும் மோசடியா…!!

வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் சுங்க சாவடி ஊழியர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற பகுதியை சேர்ந்த கமல் ரகுமான் என்பவர் ஒரு வாரமாக தனது காரை எடுக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இருந்து பணம் எடுக்கப் பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அய்யய்யோ… உடனே உங்க வண்டியில பாம்பு இருக்கானு பாருங்க… எச்சரிக்கை…!!!

செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… திடீர் பரபரப்பு…!!!

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருந்தபோது முதல்வரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனின் மனைவியை பழிவாங்க…” கள்ளக்காதலி செய்த காரியம்”..!!

கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… புத்தாண்டு தினத்தன்று இத கண்டிப்பா செய்யாதீங்க… போலீஸ் புடிப்பாங்க..!!

புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு ஆப்பு… வாகனம் ஓட்டினால் கைது… போலீசார் எச்சரிக்கை…!!!

புத்தாண்டன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளார். சென்னை கடற்கரையிலும், சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக மது அருந்தி வாகனம் ஓட்டிச் சென்று தகராறில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். கோவில்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி என்று போக்குவரத்து உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்…!!

கிருஷ்ணகிரி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5,25000 மதிப்புள்ள குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உருவரப்பள்ளி காவல் நிலைய போலீசார் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தார பள்ளி என்னுமிடத்தில் வாகன ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்த காவல்துறையினர், சுமார்5,25000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

ஆம்புலன்ஸ் ஒட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா… எழுந்த கேள்விகள்…!!

நடிகை, ஒய். எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.ரோஜா ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா டைரக்டர் ஆர் .கே .செல்வகுமார் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அதன்பிறகு ஆந்திர அரசியலில் குதித்தார். ஆந்திராவில் நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் […]

Categories

Tech |