அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவரும் ராமம்பாளையம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரும் பொங்கலூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிள் இராமம்பாளையம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பவர் ஹவுஸ் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த […]
