வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவர் பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
