Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சோக சம்பவம்…. பைக்கில் செல்லும் போது…. தொழிலாளிக்கு நடந்த சோகம்…!!

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகில் வயலாமூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் கூலித்தொழிலாளி முத்து (27). முத்துவிற்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு பைக்கில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் முத்துவின் மோட்டார் வாகனத்தின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. அதிவேகத்தில் வந்த வாகனம்…. பரிதாபமாக இறந்த உயிர்….!!!!

ஹரியானாவில் உள்ள குருகிராம் அருகே தவுரு என்ற இடத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று விரைவு சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று சிறுத்தையின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த சிறுத்தைக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதோடு, எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறுத்தை வேட்டையாடி உணவு உண்ண முடியாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! மாணவருக்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஜலபதி நகரில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகாந்த் (16) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ கெமிக்கல் என்ஜீனியரிங் முதலாமாண்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் வெங்கடேசபிரசாத்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற பிரமுகர்… வழியில் நேர்ந்த சோகம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் வாகனம் மோதி மொபட் விபத்துக்குள்ளானதில் வி.சி.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையில் பதவி வகித்தார். இந்நிலையில் இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நேற்று அதிகாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சீனிவாசன் சென்று கொண்டிருந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… தாய்க்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீச்செருவாய் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற தாய் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவரும் சின்னாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தொழிற்சாலை ஊழியருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் வாகனம் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூர் வடக்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு அந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே தொழிலாளி ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே நரசிங்கபுரத்தில் நல்லதம்பி (52) என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு வேலை காரணமாக சென்றுள்ளார். அதன்பின் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்தது சென்றுள்ளார். அப்போது திண்டுக்கல்-மதுரை சாலையை அவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… லாரி டிரைவருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் சங்கர் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி சென்றார். லாரி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி டிரைவர் திடீரென லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் பொருட்களை வாங்கிவிட்டு லாரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… சிறுநீர் கழிக்கச் சென்ற போது…. நேர்ந்த சோகம்…!

திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-மீனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதுடைய தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டின் அருகில் சிறுநீர் கழிக்கச் சென்ற போது திடீரென வந்த தனியார் கல்குவாரி வாகனம் தர்ஷன் மீது மோதியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் […]

Categories

Tech |