Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

10 மோட்டார் சைக்கிள் பறிமுதல்…. விதியை மீறியதால் அதிரடி நடவடிக்கை…. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர்….!!

ராணிப்பேட்டையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டினுடைய காவல்துறை சப் இன்ஸ்பெக்டரான சிதம்பரம் தலைமையிலான காவல்துறையினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி விதியை மீறி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி… வெளியே சுற்றிய நபர்களின்… 57 வாகனங்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 51 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 20 நபர்கள் மீதும், […]

Categories
மாநில செய்திகள்

இன்று தேவையில்லாமல் வெளியே வந்தால்…. வாகனம் பறிமுதல் செய்யப்படும்…. காவல்துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அவசியமின்றி வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் – காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் அவசியமின்றி வெளியே வருவோர் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு […]

Categories

Tech |