லண்டனில் தன் வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடியை வரைந்திருந்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள Kantor King Solomon என்ற உயர்நிலைப்பள்ளிக்கு வெளியில் அங்கு பயிலும் தன் சகோதரிகளை அழைத்துச்செல்ல Samiul Islam என்ற இளைஞர் வாகனத்தில் காத்திருந்துள்ளார். அவரது வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடி வரையப்பட்டிருந்துள்ளது. இதனால் சிலர் அவரிடம் வந்து மோசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வந்த காவல்துறையினர் Samiul […]
