Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீர் வாகன சோதனையில் போலீசார்… வசமாக சிக்கிய வாலிபர் கைது…!!!!!

தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமாள், அருள், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் தர்மபுரி, புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் புலிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் பாலக்கோடு அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர். இவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசி…. இருவர் கைது….!!

வாகன சோதனையின்   போது டன் கணக்கில் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு லாரியில் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கருங்கல் பட்டியில் காவல்துறை ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது  சரக்கு வேனில் 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை  கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு கடத்தியது தெரிய வந்துள்ளது. […]

Categories

Tech |