டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.காற்றின் தன்மை மிக மோசமாக இருப்பதால் இணை நோய் உள்ள முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மருத்துவமனைகளில் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் மூலமாக ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்கு மக்கள் வீட்டிலிருந்தே வேலை […]
