சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 595 மோட்டார் சைக்கிள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 695 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி […]
