உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கண்ணாடி லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முரளி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான பழனிச்சாமி இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் சோதனை சாவடி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற 3 சரக்கு வாகனங்கள் மற்றும் கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கண்டெய்னர் […]
