நாட்டில் வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொழில் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக போலீஸ், நீதிபதி, வழக்கறிஞர், ஊடகம், மருத்துவர் மற்றும் நீதிமன்றம் என ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு தங்களை அடையாளம் காட்டுகிறார்கள். அதே சமயத்தில் பலர் தங்களின் தொழில்களுக்கு சம்மந்தமில்லாத ஸ்டிக்கர்களை வாகனங்களின் ஒட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் […]
