மஞ்சூர்- கோவை இடையேயான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை சாலை செல்கின்ற நிலையில் சமீபகாலமாக சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. இதன் அருகே வனப்பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் கோவையில் இருந்து மஞ்சூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது 5 காட்டு யானைகள் […]
