இந்த உலகத்தைக் காத்து ராட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமரின் அவதாரமும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமும் தான் ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து மக்களை காத்து அருளினார். அதோடு மகாபாரதப்போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே எல்லோரது மனதிலும் ஆனந்தத்தில் ஆழ்ந்து விடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடி எல்லோர் வாழ்விலும் சிறப்பை பெறலாம். கிருஷ்ணஜெயந்தி […]
