சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லக்ஷ்மி வேலை முடித்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டுருந்தார். இவர் பார்த்தசாரதி கோவில் தெருவில் தனியாக நடந்து சென்றபோது இளைஞர் ஒருவர் நொடிப்பொழுதில் அவரது தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞர் மற்றொருவரிடம் செயினை ஒப்படைத்துவிட்டு மாயமானார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]
