ஆட்டோவில் சென்ற பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிரைவரான கனகராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கீழமுடிமண் பகுதியில் வசிக்கும் மக்களை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு கொண்டு சென்று இறக்கி விடுவது வழக்கம். இந்நிலையில் கனகராஜ் தனது ஆட்டோவில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு கே. சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் […]
